ஞாயிறு ஊரடங்கு - மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிறு முழு ஊரடங்கு அமல். மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்.
மயிலாடுதுறையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
மக்கள் நடமாட்டம் இல்லாததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Next Story