பொங்கல் தொகுப்பு முறைகேடு - புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண் அறிவிப்பு

பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
x
பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர்  சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் கூறியுள்ளதாவது, பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்தால் 1800 5993 5430 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Next Story

மேலும் செய்திகள்