வாணியம்பாடியில் கடைகள் அடைப்பு - பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது
x
வாணியம்பாடியில் 6  இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள்  அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை யான இன்று  முதல் நாள் ஊரடங்கு என்பதால் எப்போதும் பரப்பரபாக காணப்படும்.

Next Story

மேலும் செய்திகள்