வாணியம்பாடியில் கடைகள் அடைப்பு - பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது
வாணியம்பாடியில் 6 இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை யான இன்று முதல் நாள் ஊரடங்கு என்பதால் எப்போதும் பரப்பரபாக காணப்படும்.
Next Story