சாலையில் வாளுடன் சுற்றிய இளைஞர்கள் ! கஞ்சா போதையில் கலவரம் .!
சிவகங்கையில் சாலையில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையில் சாலையில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் சாலையில் கஞ்சா போதையில் முகமது ரியாஸ் மற்றும் அவரது சகோதரரான காஜாமைதீன் ஆகிய 2 பேரும் கையில் வாளுடன் சாலையில் சுற்றித் திரிந்தனர். இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் அச்சமடைந்தனர். மேலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story