சாலையில் வாளுடன் சுற்றிய இளைஞர்கள் ! கஞ்சா போதையில் கலவரம் .!

சிவகங்கையில் சாலையில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
x
சிவகங்கையில் சாலையில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் சாலையில் கஞ்சா போதையில் முகமது ரியாஸ் மற்றும் அவரது சகோதரரான காஜாமைதீன் ஆகிய 2 பேரும் கையில் வாளுடன் சாலையில் சுற்றித் திரிந்தனர். இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் அச்சமடைந்தனர். மேலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்