திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடு..நெல்லை ஆட்சியர் உத்தரவு
நெல்லையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட கொரோனா தடுப்பு இணைய தளமான covidcaretirunelveli.in என்ற முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்பதிவு செய்ய தவறும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
Next Story