வெறிச்சோடிய சென்னை சாலைகள்

சென்னையில் பிரதான சாலையான கதீட்ரல் ரோடு, ஜெமினி மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் ஆகிய சாலைகளில் வழக்கமாக இரவு நேரத்திலும் அதிக அளவில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும்.
x
சென்னையில் பிரதான சாலையான கதீட்ரல் ரோடு, ஜெமினி மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் ஆகிய சாலைகளில் வழக்கமாக இரவு நேரத்திலும் அதிக அளவில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். ஆனால் நேற்று இரவு ஊரடங்கு காரணத்தால் இந்த சாலைகளில் வாகனங்கள் மட்டுமின்றி,  ஆட்கள் நடமாட்டமும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்