செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிக்கொலை

செங்கல்பட்டு காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிக்கொலை
செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிக்கொலை
x
செங்கல்பட்டு காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிக்கொலை - அப்பு (எ) கார்த்திக் மற்றும் மகேஷ் என்பவர் அடுத்தடுத்து வெட்டிப்படுகொலை. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்