தீனி என நினைத்து பொட்டாசியத்தை சாப்பிட்ட குழந்தைகள் - உடல் உபாதையால் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் கிடந்த கோமாரி நோய்க்கு பயன்படுத்தும் பொட்டாசியத்தை எடுத்து சாப்பிட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
x
நல்லத்தூர் கிராமத்தில் 3 முதல் 9 வயதுடைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது சாலையில் கிடந்த பொட்டாசியம் பொட்டலத்தை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நாக்கில் உபாதைகள் ஏற்பட்டதால் குழந்தைகளை மருத்துவக்கலூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்த பெற்றோர் சிகிச்சை பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்