"தடுப்பூசி செலுத்தியவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்" - சுகாதாரத்துறை செயலாளர்
தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்...
"அறிகுறி இல்லாதவர்கள், லேசான பாதிப்பு, தடுப்பூசி செலுத்தியவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்"
"ஆக்சிஜன் அளவு 94% வீதத்திற்கு அதிகமாக இருந்தார் மருத்துவமனையில் சிகிச்சை தேவையில்லை"
"பொதுமக்கள் பீதி அடைந்து மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம்"
"கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனைகளும் கண்காணிக்கப்படும்"
"தடுப்பூசி செலுத்திய, கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கூடாது"
"மருத்துவமனை படுக்கைகள் தீவிர பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்"
Next Story