காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேசியக்கொடி, சின்னங்கள், பெயர் மற்றும் முத்திரைகள் தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தேசியக்கொடி, சின்னங்கள், பெயர் மற்றும் முத்திரைகள் தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

அதிகாரமின்றி அரசு சின்னங்களை பயன்படுத்தொவோர் அவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென  விளம்பரம் செய்ய டிஜிபிக்கு உத்தரவு... 

சின்னங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து தகவல்களை பெறுவதற்கும், விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு

உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி சுற்றறிக்கை வெளியிட உத்தரவு . .. 

 உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜனவரி 21ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவு...

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு...


Next Story

மேலும் செய்திகள்