பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள்ஒடைபட்டி தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவு.
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள்ஒடைபட்டி தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவு. 


Next Story

மேலும் செய்திகள்