"ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்ன? முதலமைச்சர் இன்று மாலை அறிவிக்கிறார் !

ஊரடங்கு கட்டுப்பாடு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் இன்று மாலை வெளியிடுவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்ன? முதலமைச்சர் இன்று மாலை அறிவிக்கிறார் !
x
ஊரடங்கு கட்டுப்பாடு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் இன்று மாலை வெளியிடுவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது 24 பேர் ஒமிக்ரான் தொற்றால் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்களுக்கு டெல்டா மற்றும் எஸ்-ஜீன் டிராப் வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனா தொற்று உறுதியானால் வீடுகளிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளலாம் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்