கணவனும், மனைவியும் நடத்திய திருட்டு நாடகம் - நடந்தது என்ன...? போலீஸ் விளக்கம்

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஐஜி ஜெயகௌரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..
x
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் ரயில்வே ஊழியர் டிக்காராம்  மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் சேர்ந்து கொள்ளை நாடகம் அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இருவரையும் கைது செய்துள்ளனர் இதுதொடர்பாக ரயில்வே டிஐஜி ஜெயகௌரி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்

Next Story

மேலும் செய்திகள்