வயது முதிர்வு - சூரியனார்கோயில் ஆதீனம் உயிரிழப்பு
திருவிடைமருதூர் சூரியனார்கோயில் ஆதீனம், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் ஆதீன குரு மடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சூரியனார்கோயில் ஆதீன மடத்தின் 27ஆவது ஆதினமான ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு மூறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு, ஆதின மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story