வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

கோவையில் சுரங்கப்பாதையில் சிக்கிய காரை மீட்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
x
கோவையில் சுரங்கப்பாதையில் சிக்கிய காரை மீட்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். உப்பிலிபாளையம் மேம்பாலத்துக்கு கீழாக செல்லும் சுரங்கப்பாதையில், தண்ணீர் தேங்கியது. இதன் போது, அந்த வழியாக சென்ற கார் சிக்கியது. இதனிடையே, தண்ணீர் வடிந்தவுடன் காரை மீட்டுத்தருவதாக கூறப்பட்ட நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் காரை மீட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்