ரூ.42 கோடியில் கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம் - பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் சிரமம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வாகன நிறுத்துமிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.42 கோடியில் கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம் - பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் சிரமம்
x
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வாகன நிறுத்துமிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டது . இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையிலும்,  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனால் பாழடைந்த கட்டிடம் போல் காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்