மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை
வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்
கடந்த செப்டம்பரில் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது
சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள் வைத்திருந்ததாகவும் வெங்கடாசலம் மீது வழக்குப்பதிந்தது வனத்துறை
Next Story