"வேளச்சேரி வீட்டில் இருந்து திருமாவளவன் இப்படி வெளியே வந்தது ஏன்?"விசிக விளக்கம்
வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்பதை மழை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்பதை மழை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. வெள்ளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தப்பவில்லை.. வேளச்சேரி வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் தங்கியிருக்கும் திருமாவளவன், நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வவதற்காக தயாராகி, விமான நிலையம் செல்வதற்காக வெளியே வரும்போது எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது
Next Story