"6- 7 முறை நில அதிர்வை உணர்ந்தோம்" - நில அதிர்வு... மக்கள் பீதி...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளில் குடியாத்தம் கோட்டாட்சியர் தனஞ்செழியன், வட்டாட்சியர் லலிதா உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர், புவிசார் வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.  மீனூர், கொல்லைமேடு கிராமங்களில் நிலநடுக்கத்தால் என்னென்ன பாதிப்பு என்பது குறித்து அதிகாரிகள் குறிப்பெடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்