"திமுகவைவிட அதிகம் கஷ்டப்பட்டது யாரும் இல்லை"

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக பல தியாகங்கள் செய்து இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.
x
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக பல தியாகங்கள் செய்து இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார். திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில், 469 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, ஆட்சியையே திமுக ஒருமுறை இழந்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்