செல்போன் பறிப்பு - மூவர் கைது

மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு - மூவர் கைது
x
வானகரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் மதுரவாயல் மேம்பாலம் அருகே சென்றபோது இவரது செல்போனை மர்ம நபர்கள் சிலர், கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றுள்ளனர். இதுக்குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட விக்னேஷ், சரண், கிருஷ்ணகுமார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்