வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த செப்டம்பர் மாதம் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய 21 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்