சேதமடைந்த ஏரியின் முகப்பு பகுதி - கரையை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஏரியில் கரையை உடைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.
சேதமடைந்த ஏரியின் முகப்பு பகுதி - கரையை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்
x
பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஏரி நிரம்பி உள்ளதையடுத்து ஏரியின் முகப்பு சேதமடைந்துள்ளதால் நீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏரியின் கரையை உடைத்து நீரை லவா ஆற்றுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருப்பி விட்டுள்ளனர். இதனால் அங்குள்ள விளைநிலங்களில் நீர் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்