"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு
இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு
x
"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு  

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால், பொறுத்தருள்க என்றும், இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சு.வெங்கடேசன்  எம்பியை ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது என,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறி இருந்தார். இதையடுத்து, மனவருத்தப் படுத்தியிருந்தால், பொறுத்தருள்க என்றும், இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் கே.என். நேரு டுவிட் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்