முல்லை பெரியாறு - தமிழக அரசு புதிய மனு

முல்லை பெரியாறு அணை பகுதியில் மரங்களை வெட்ட தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்
x
"முல்லை பெரியாறு அணை பகுதியில் மரங்களை வெட்ட தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்"

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்

"முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த, பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் எடுத்து செல்ல தமிழகத்தை அனுமதிக்க வேண்டும்"

வல்லக்காடு - முல்லை பெரியார் காட்டு சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் - மனுவில் தமிழக அரசு

"அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவை அளவிடும் கருவிகளை பொருத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்"

Next Story

மேலும் செய்திகள்