அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு
x
தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள கண்மாய்கள் அனைத்தும் ஏற்கனவே நீர் நிறைந்து வழிந்து வருவதால் கும்பக்கரை அருவியில் வரும் நீர் அப்படியே பாம்பாற்றில் சென்று வராக நதி ஆற்றில் கலந்து வருகிறது.  கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, தற்போதும் வெள்ளத்தால் நீடித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்