பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது - தப்பி ஓடிய ஒருவரை தேடி வரும் போலீசார்

சென்னை அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி வந்த 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது - தப்பி ஓடிய ஒருவரை தேடி வரும் போலீசார்
x
சென்னை அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி வந்த 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக நின்று கொண்டிருந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்ற நிலையில் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவர்களிடம் பட்டாக் கத்திகள், போதை ஊசி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்