இல்லம் தேடி கல்வித்திட்ட பிரசார வாகனம் - கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
தர்மபுரியில் இல்லம் தேதி கல்வித்திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரியில் இல்லம் தேதி கல்வித்திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எனவும், கொரோனா தொற்று காரணமாக கல்வியை இழந்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாகனங்கள் அனைத்து பகுதிகளுக்கும் பயணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story