2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் கமலுக்கு பெரிய பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் தொற்று வந்தும் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் கமலுக்கு பெரிய பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் தொற்று வந்தும் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்