இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்
x
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். இதையடுத்து இலங்கை தமிழகர்கள் இடையே பேசிய அவர்,  ஈழ தமிழர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் கடந்த கால ஆட்சியாளர்கள் அவர்களை புறக்கணித்த‌தாகவும், ஆனால் திமுக அரசுக்கு வாக்குவங்கி முக்கியம் அல்ல என்றும் இலங்கை தமிழர்களின் நலனே முக்கியம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்