கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் - விரட்டி பிடித்த எஸ்.பி.

வேலூர், க்ரீன் சர்க்கிள் சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம், 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நிலையில், அந்த வழியாக வந்த எஸ்.பி. செல்வகுமார், அவர்களை விரட்டி பிடித்தார்.
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் - விரட்டி பிடித்த எஸ்.பி.
x
வேலூர், க்ரீன் சர்க்கிள் சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம், 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நிலையில், அந்த வழியாக வந்த எஸ்.பி. செல்வகுமார், அவர்களை விரட்டி பிடித்தார்.

* சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம் மூன்று பேர் மிரட்டல்

* கத்தியை காட்டி மிரட்டி ரூ.1200 பணம், ஒரு செல்போன் பறிப்பு

* பட்டாக்கத்தியுடன் கலாட்டா செய்ததால் பரபரப்பு

* மூவரில் 2 பேரை துப்பாக்கி முனையில் விரட்டி பிடித்து, கைது செய்த எஸ்.பி. செல்வகுமார்

* தப்பியோடிய ஒருவரை வேலூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர்

* மூவரிடம் இருந்து பணம், செல்போன், பட்டாக்கத்தி பறிமுதல்

Next Story

மேலும் செய்திகள்