சாதி வேறுபாடுகளற்ற மயானங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு-தமிழ்நாடு அரசு அரசாணை
சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை பயன்படுத்தி முன்மாதிரியாக திகழும் சிற்றூர்களுக்கு பரிசுத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை பயன்படுத்தி முன்மாதிரியாக திகழும் சிற்றூர்களுக்கு பரிசுத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 3 சிற்றூர்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 சிற்றூர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 11 கோடியே 10 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
Next Story