உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் - வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

வாகன தணிக்கையின் போது உயிரிழந்த கரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜின் குடும்பத்திற்கு, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று வழங்கினார்.
உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் - வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி
x
கரூர் வெங்கக்கல்பட்டியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த கனகராஜ் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு நிவாரணமாக 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், கோவையில் உள்ள கனகராஜின் இல்லத்திற்கு சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.  


Next Story

மேலும் செய்திகள்