"வர்த்தக சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு" - அமைச்சர் கே என் நேரு அறிவுரை

வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நகராட்சி நிர்ஆவகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.
x
"வர்த்தக சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு" - அமைச்சர் கே என் நேரு அறிவுரை  

வர்த்தக சிலிண்டர்களை பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நகராட்சி நிர்ஆவகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த இடத்தில் அமைச்சர் கே.என்நேரு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திண்பண்டங்கள் செய்ய வர்த்தக சிலிண்டர்கள் பயன்படுத்துவோர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது சோதனை செய்யப்படும் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்