"போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் போதிய அளவு இல்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

போக்சோ சட்டம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகெஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் போதிய அளவு இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x
போக்சோ சட்டம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகெஷ் பொய்யாமொழி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள பெருநகர் அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், அறிவியல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்சோ சட்டம் குறித்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு உள்ளதாவும், தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்