கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..
கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு
x
* 5 ஆண்டுகளில் சாதிக்க வேண்டியவற்றை 5 மாதங்களில் சாதித்ததாக சிலர் பேசினார்கள் * முன்களப் பணியாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

*சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியம்
*கொரோனா போன்ற சோதனையான காலத்தில் கூட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம்

*ஒப்பந்தம் கையெழுத்து போடும் நிகழ்ச்சியாக மட்டுமே இந்த மாநாடு நடைபெறுகிறது
*2 மாதங்களுக்கு ஒரு மாநாடு நடைபெற்று வருகிறது

*இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சராக என்னை அறிவித்துள்ளனர்
*நம்பர் 1 முதலமைச்சர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதே என் இலக்கு

*ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் லட்சியம் தொலைவில் இல்லை
*தமிழ்நாட்டில் இரண்டு மற்றும் மூன்றாம் டைடல் பார்க் அமைக்கப்படும்

Next Story

மேலும் செய்திகள்