எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவம் - அமைச்சர் நேரு, ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்

திருச்சியில் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனின் குடும்பத்தினரை அமைச்சர் நேரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவம் - அமைச்சர் நேரு, ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்
x
திருச்சியில் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனின் குடும்பத்தினரை அமைச்சர் நேரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதனிடையே திருவெறும்பூர் சோழ மாநகர் பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், ஆட்சியர் சிவராசு, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பூமிநாதன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதோடு அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்