"பாதிப்பு குறித்து முழுமையாக கூறிவிட்டோம்" - ககன் தீப்சிங் பேடி
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினரிடம் விளக்கமாக கூறி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினரிடம் விளக்கமாக கூறி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார். சென்னை திரு.வி.க. நகரில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை அவர் கூறினார்.
Next Story