உலக மீனவர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி - 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

உலக மீனவர் தினத்தையொட்டி நாகையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
உலக மீனவர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி - 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு
x
உலக மீனவர் தினத்தையொட்டி நாகையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில்  நீச்சல் போட்டிகள் நடைப்பெற்றது. இப்போட்டியில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 50 மற்றும் 100 மீட்டர் நீச்சல் போட்டியில் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த இளைஞர்கள் பரிசுகளை தட்டிச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்