வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் மும்முரம்

விழுப்புரம் திருப்பாச்சனூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி மும்முராக நடைப்பெற்று வருகிறது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் மும்முரம்
x
விழுப்புரம் திருப்பாச்சனூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 
தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி மும்முராக நடைப்பெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலட்டாற்று தரைப்பாலம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. இதனால் திருப்பாச்சனூர், தளவானூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாலத்தை சரிசெய்யக்கோரி தொடர் புகார்கள் எழுந்த நிலையில்,  மாவட்ட நிர்வாகம், தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்