"மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்" - நாம்தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யும்படி கட்சியினருக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் - நாம்தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள்
x
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யும்படி கட்சியினருக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்மழையால் வீடுகளுக்குள் நீர் புகுந்து உறங்க முடியாமல், உணவின்றி, குழந்தைகளுக்கு கொடுக்க பாலுமின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் என்றும், நவம்பர் 26 பிரபாகரன் பிறந்தநாள், நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பிறகு தானும் களப்பணியில் இணைந்து கொள்வதாக சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்