கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்
x
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மகாதேவன் குளம் கிராமத்தை சேர்ந்த சதீஷ், தனது நண்பருடன் கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி சதீஷ் கிணற்றுக்குள் விழுந்த நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி சதீஷை பத்திரமாக மீட்டனர். இளைஞர் சதீஷிற்கு நீச்சல் தெரிந்திருந்ததால், கிணற்றில் மேடான பகுதியில் அவர் நின்றிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்