திட்டு கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் - தொடர் கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பால் திட்டு கிராம மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
திட்டு கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் - தொடர் கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள்
x
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பால் திட்டு கிராம மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவடப்பட்டுள்ளது. இதனால் திட்டு கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக கரரையோர மற்றும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் வருவாய்துறை அதிகாரிகாள், வல்துறையினர் மற்றும் தீயணைப்பு  மீட்பு துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்