நாட்டு இன மாடுகளை பாதுகாக்க ரேக்ளா போட்டி - காளைகள் சீறிப்பாய்வதை பார்க்க குவிந்த மக்கள்

நாட்டு இன மாடுகளை பாதுகாக்க பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.
நாட்டு இன மாடுகளை பாதுகாக்க ரேக்ளா போட்டி - காளைகள் சீறிப்பாய்வதை பார்க்க குவிந்த மக்கள்
x
நாட்டு இன மாடுகளை பாதுகாக்க பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. தமிழகத்தில் காங்கேயம் உள்ளிட்ட நாட்டு இனம் மாடுகள் அழிந்து வருவதால், விவசாய இளைஞர்களிடையே நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. ஜோதி நகர் பகுதியில் நடைபெற்ற ரேக்ளா போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. 100 மீட்டர், 200 மீட்டர், தூர அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் காளைகள் சீறிபாய்வதை பார்க்க பொதுமக்கள் குவிந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்