பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க மக்களுக்கு அனுமதி - சமைத்து, உண்டு, ஆனந்த குளியல் போடும் மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதியளித்தால் சுற்றுலா பயணிகள் சமைத்து உண்டு ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.
பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க மக்களுக்கு அனுமதி - சமைத்து, உண்டு, ஆனந்த குளியல் போடும் மக்கள்
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதியளித்தால் சுற்றுலா பயணிகள் சமைத்து உண்டு ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். கல்வராயன் மலையில் பெய்த கன மழை காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இந்நிலையில், அருவியில் குளிக்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். நீர்வீழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள், அங்கயே குடும்பத்துடன் சமைத்து ஆனந்த குளியல்இட்டு மகிழ்ந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்