வேப்பனஹள்ளியில் தொடர் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
வேப்பனஹள்ளியில் தொடர் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சூளகிரி, சின்னாறு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்