வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
x
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்  அடுத்த வீடூர் அணை நிரம்பியதை அடுத்து, கடந்த 7 ஆம் தேதி முதல் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகாரித்து. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலூர், பிடாகம், தளவானுர், சொர்ணாவூர், ஏனாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்