10 நாட்களில் 5 முறை யானைகள் ஊருக்குள் உலா - சி.சி.டி.வி காட்சிகளால் பீதியடைந்த பொதுமக்கள்

கோவை அருகே கடந்த10 நாட்களில் 5 முறை, காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
10 நாட்களில் 5 முறை யானைகள் ஊருக்குள் உலா - சி.சி.டி.வி காட்சிகளால் பீதியடைந்த பொதுமக்கள்
x
கோவை அருகே கடந்த10 நாட்களில் 5 முறை, காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர். கதிர்நாயக்கன்பாளையம் கணபதி நகர், நாகம்மாள் காலனி, மணி நகர், ரேணுகா புரம் கீரின் பீல்டு, லட்சுமி நகர் 3 உள்ளிட்ட பகுதிகளில் 2 யானைகள் உலாவியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்