பெருவாயலில், நிவாரணம் வழங்கிய உதயநிதி - தையல் இயந்திரம், 3 சக்கர வாகனம் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பெருவாயல் பகுதியில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
x
ஆயிரம் குடும்பத்துக்கு நிவாரணமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அவர், மாற்று திறனாளிகள் 5 பேருக்கு 3 சக்கர வாகனங்கள், 22 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் மற்றும்10 பேருக்கு இஸ்திரி பெட்டி உள்ளிட்டவற்றையும் வழங்கினார். இதன்போது, அமைச்சர் நாசர் மற்றும் எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் உடனிருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்