பீமன் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; "ஆற்றில் குளிக்க வேண்டாம்" - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பீமன் அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
பீமன் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; ஆற்றில் குளிக்க வேண்டாம் - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பீமன் அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கடந்த இரண்டு நாட்களாக, ஜவ்வாது மலையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் நீர்வீழ்ச்சிக்கு செல்லவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்